நாளுமொரு இறைவார்த்தை
இயேசு கிறிஸ்துவின் பெயரால்
|
|
இணைந்து செபிப்போம்
திருவழிபாடு ஆண்டு - C தவக்காலம் 6வது வாரம் ஞாயிற்றுக்கிழமை
|
|
தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 18.05.2024 வூப்பெற்றால் நகரில்.யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 18.05.2024 வூப்பெற்றால் நகரில் ஏற்பாடு செய்துள்ளது. அதே பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக..... [0000-00-00] | |
பாகிஸ்தானில் தாக்குதலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்பாகிஸ்தானின் ஜாரன்வாலா நகரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் இடம்பெற்று 8 மாதங்கள் கடந்தபின்னரும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நீதிக்காக இன்னும் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கை குறைந்துவருவதாகவும் இங்கிலாந்து பாராளுமன்ற குழு கூட்டத்தில் கத்தோலிக்க உதவி அமைப்பு... [2024-04-22 22:57:14] குழந்தைகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.கடந்த 72 மணி நேரத்தில் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் 3 குழந்தைகளும் ராஃபாவில் 14 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, குழந்தைகள் தொடர்ந்து இவ்வாறு கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு. ஏப்ரல் 21... [2024-04-22 22:56:26] கியூபெக் ஆயர்கள்:பசியால் துன்புறுவோரின் குரலுக்குச் செவிமடுங்கள்பசியால் துன்புறுவோரின் குரலுக்குச் செவிமடுப்பதுடன், அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிச் செய்யவேண்டியது கிறிஸ்தவ சமூகங்களின் கடமை என அழைப்புவிடுத்துள்ளனர் கானடாவின் கியூபெக் ஆயர்கள். கியூபெக் பகுதியில் நிலவி வரும் உணவு நெருக்கடிக் குறித்து அப்பகுதி கிறிஸ்தவ சமூகங்களும் தனியார்களும் கவனத்தில்... [2024-04-19 23:03:29] |
|
காவல்துறை அதிகாரி நியமனத்திற்கு கர்தினால் இரஞ்சித் எதிர்ப்பு!இலங்கையில் 2019-ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ஒருவரை அந்நாட்டின் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக நியமித்ததற்கு எதிராகக் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக யூகான் செய்தி... [2024-03-14 22:51:51] இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயர் கிளீட்டஸ் சந்திரசிரி பெரெரா அவர்கள் பணி ஓய்வு பெறுவதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை நியமித்துள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிவரும் 76 வயதான ஆயர் கிளீட்டஸ்... [2024-03-05 22:42:47] |
|
தேர்தலில் வாக்களிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் புனித கடமை!நாட்டின் பொதுத் தேர்தலில் கிறிஸ்தவர்கள் வாக்களிக்க வேண்டியது ஒரு புனித கடமை மற்றும் குடிமைப் பொறுப்பு என்று கோவா மற்றும் டாமன் பேராயர் ஃபிலிப் நேரி ஃபெராவ் அவர்கள் அறிக்கையொன்றில் கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறது ஆசியா செய்தி நிறுவனம். தமிழ்நாட்டிலுள்ள அன்னை... [2024-04-19 23:01:23] மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களியுங்கள் : பேராயர் பீட்டர் மச்சாடோஇந்திய நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களிக்குமாறு கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் கத்தோலிக்கர்களை வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம். மதச்சார்பற்ற, வகுப்புவாதமற்ற, அரசியல் சாசனத்தில் நம்பிக்கையுள்ள, ஊழல் குறைந்த ஒரு... [2024-04-11 23:00:56] |
|
சந்திப்பின் காலம் - தவக்காலம்இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14] எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG எது திருவருகைக்கால பரிசுதிருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39] எழுத்துருவாக்கம்: |
|
அருட்த்தந்தை கருணாரட்ணம் அடிகளார் இறப்பின் 15ம் ஆண்டு நினைவுத்திருப்பலி2024-04-23கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது. |
|
The Story of Ruth Full Movie2024-04-23வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது. |
|
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.
|
Tamil Catholic Daily Radio
ஆண்டவர் இயேசுவின் அன்புப் பிரசன்னம்
இன்றைய இறைவாக்குத் துகள்
2024-04-23
“இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார்.(லூக்22:19)
இன்றைய சிறிய வழிச் செபம்
செயல்செயல்கள் வழி புரிய வைத்த இறைவா, இன்று எமது செயலால் மற்றவர் நன்மையடையச் செய்தருளும் ஆமென்.