ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.(எசாயா 11:2)
அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.(திருவெளிப்பாடு22:13)
நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். ( கலாத்தியர் 6:14)
இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர் (திருவெளிப்பாடு 22:7)
மின்னஞ்சல் : info@tamilcatholicdaily.com